அறந்தாங்கியில் தாஜ் மஹால்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தாஜ்மஹால் பொருட்காட்சி செப்டம்பர் முதல் அக்டோபர் 10 வரை நடைபெற இருக்கின்றது இன்று திரளான மாணவ மாணவிகள் பொதுமக்கள் தினம் தரும் மாலை வேலைகளில் கண்டு களித்து செல்கின்றனர் பள்ளி செல்லும் குழந்தைகள் சிறுவர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அக்டோபர் 10ஆம் தேதி வரை இந்த தாஜ்மஹால் பொருட்காட்சி கண்டு களிக்கலாம்

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை