அறந்தாங்கி வட்டார வள மையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா
அறந்தாதாங்கி வட்டார வள மையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வட்டாடாரக் கல்வி அலுவலர் உயர்திரு .அருள் அவர்கள் தலைமை வகிக்க உயர் திரு . முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகிக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. சிவயோகம் அவர்கள் வரவேற்க
நகராட்சி ஆணையர் அவர்களும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில்
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
Video கீழே உள்ள Link-ல்
https://youtu.be/NJiRDW6eXvg
நகராட்சி ஆணையர் அவர்களும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில்
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
Video கீழே உள்ள Link-ல்
https://youtu.be/NJiRDW6eXvg
Comments
Post a Comment