ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்

இரண்டு அணுகுண்டுத் தாக்குதல்களால் உயிர் பிழைத்திருப்பதாக அறியப்படும் சுட்டோமு யமாகுச்சி (Tsutomu Yamaguchi), உலகின் மற்ற பகுதிகளுக்கு கதை சொல்லும்படியாக‌ உயிர்வாழ்ந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாகசாக்கி அணுகுண்டு வெடிப்பின் 72 வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. சுடோமுவின் 90வது வயதில், இரண்டு அணுகுண்டுகளையும் தாங்கிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவும் ப‌ட்டார்.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை