தமிழக சாதனை மாணவன்
பத்து வயதில் 40 சான்றிதழ்கள் ,25 பரிசுகள் பெற்று சாதனை
தமிழக அரசின் செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நற்பெயர் பெற்ற உண்டு உறைவிட பள்ளியில் படிக்க நடைபெற்ற போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வாகி உள்ள மாணவர்
விருதுகள் மற்றும் சான்றிதள்களின் நாயகன் கிஷோர்குமார்
நாட்டின் ஜனாதிபதி ஆவதே எனது லட்சியம் என்கிறார் மாணவர்
பல்கலைக்கழக துணைவேந்தர்,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரிடம் பரிசுகள் பெற்ற மாணவர்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிருபித்த மாணவர்
மாணவர் பருவத்தில் படிப்போடு ஒரு போட்டியில் சாதித்தாலே பெரிய விசயம்.ஆனால் பேச்சு,கட்டுரை,ஓவியம் என பங்கேற்கும் போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார் ஒரு மாணவர் .10 வயதில் 40 சான்றிதள்கள் பெற்று அசத்தியுள்ளார்.
தமிழக அரசின் செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நற்பெயர் பெற்ற உண்டு உறைவிட பள்ளியில் படிக்க நடைபெற்ற போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வாகி உள்ள மாணவர்
விருதுகள் மற்றும் சான்றிதள்களின் நாயகன் கிஷோர்குமார்
நாட்டின் ஜனாதிபதி ஆவதே எனது லட்சியம் என்கிறார் மாணவர்
பல்கலைக்கழக துணைவேந்தர்,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரிடம் பரிசுகள் பெற்ற மாணவர்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிருபித்த மாணவர்
மாணவர் பருவத்தில் படிப்போடு ஒரு போட்டியில் சாதித்தாலே பெரிய விசயம்.ஆனால் பேச்சு,கட்டுரை,ஓவியம் என பங்கேற்கும் போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார் ஒரு மாணவர் .10 வயதில் 40 சான்றிதள்கள் பெற்று அசத்தியுள்ளார்.
Comments
Post a Comment