அறந்தாங்கியில் அறிவியல் கண்காட்சி

அறந்தாதாங்கியில் இன்று 10.10.2018 வட்டார அளவில் அறிவியல் கண்காட்சி சிறப்புற நடைபெற்றது. வட்டார வளமய மேற்பார்வையாளர் திருமதி சிவயோகம் அவர்கள் முன்னிலை வகிக்க வட்டாரக் கல்வி அலுவலர்கள் உயர்திரு . அருள் அவர்கள், உயர் திரு .முத்துக்குமார் அவர்களின் தலைமையிலும் இனிதே தொடங்கி வைத்து கண்காட்சியைப் பார்வையிட்டனர். இக்கண்காட்சி TELC நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கண்காட்சி சிறப்புற நடைபெற அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இன்ன பிற ஆசிரியர்கள் சிறப்பாபானதொரு ஏற்பாடு செய்திருந்தனர். இக்கண்காட்சியில் வட்டார அளவில் பங்கேற்ற பள்ளிகள் அனைத்துப் படைப்புபுகளும் சிறப்பான முறையில் இருந்தது .எனினும் முதல் பரிசினை மேல் மங்களம் நடுநிலைப் பள்ளியும் இரண்டாம் பரிசினை இரு பள்ளிகள் பெற்றன. இரண்டாம் இடம் பெற்ற இரண்டு பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அத்தாணியும், மேனக்காடு பள்ளியும் பெற்றறன.
 
மூன்றாமிடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நாயக்கர் பட்டிக்கு கிடைத்தது. வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும் கலந்து்து கொண்ட பள்ளிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது  PUMS ATHANI

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை